607
மயிலாடுதுறையில், 16 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்ட இளைஞரை கைது செய்த போலீசார், திருமணத்தை நடத்தி வைத்த சிறுமியின் பெற்றோரையும், இளைஞரின் பெற்றோரையும் தேடிவருகின்றனர். உதயகுமார் என்ற கல்லூரி மா...

6034
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் குழந்தை திருமண விவகாரத்தில் சிறுமிக்கு கட்டாய இருவிரல் பரிசோதனை நடத்தப்படவில்லையென சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். குழந்தை திருமண விவகாரம...

2493
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் குழந்தை திருமணம் செய்த விவகாரத்தில் தந்தை, மகன் என 2 தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டனர். சிதம்பரம் வடக்கு சன்னதியைச் சேர்ந்த தில்லை நாகரத்தினம் மற்றும் அவரது மகன் பத்ரி...

4553
கடலூரில் குழந்தை திருமணம் நடத்தி வைத்ததாக சிதம்பரம் நடராஜர் ஆலய தீட்சிதர் கைது செய்யப்பட்டுள்ளார். சிதம்பரம் வடக்கு வீதியை சேர்ந்த தீட்சிதர் சோமசேகர் என்பவர் தனது 14 வயது மகளுக்கு கடந்த ஆண்டு அதே ...

2871
திருவாரூர் அருகே குழந்தை திருமணத்தால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற 11-ஆம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 4 ஆண்டுகளுக்கு முன்,சிறுமி 13 வயதாக இருந்த போது ஆண்டிகுப்பத்தை சேர்ந்த சிவக...

3022
குழந்தை திருமணத்தின் பாதிப்பு குறித்து  மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஆறு ஆண்ட...

14616
அரியலூரில் இரு வேறு சம்பவங்களில் குழந்தை திருமணம் செய்து வைத்ததாக பெற்றோர் 8 பேரை போலீசார் கைது செய்தனர். உடையார்பாளைய மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற 15 வயது சிறுமி கர்ப்பமாக இருந்தது குறித்த...



BIG STORY